follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

கடவுச்சீட்டினை பெற 30,000 பேர் இணையவழி ஊடாக விண்ணப்பிப்பு

ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையான 30 நாட்களில் 29,578...

“அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம்”

அரசாங்கம் திடிரென பாராளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டத்திற்கு இன்று (17) அழைப்பு விடுத்து நாளைய (18) தினம் நாட்டின் தேர்தல் வேலைத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர்...

ஜனகவின் மனு மீதான நீதிமன்ற உத்தரவு

இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை திருத்தும் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை...

“இந்த நேரத்தில் மக்களுக்கு தேர்தல் ஒன்று தேவையில்லை”

இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு தேர்தல் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தலை விட தற்போது மக்களுக்குத் தேவை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண...

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும்...

தவறை ஒப்புக்கொண்ட சபாநாயகர் இராஜினாமா

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் உதவிப் பேராசிரியர் ஜேம்ஸ் லிம்மிடம் விவாதத்தின்போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சபாநாயகர்...

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நவம்பரில்?

இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியை கடுமையாக ஒடுக்கிய பாகிஸ்தானின் ஷெபாஸ் ஷெரீப் அரசு, இந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை...

IMF நிபந்தனைகளில் 33 நிறைவேற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளில் 33 நிபந்தனைகளை ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 08 நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...