follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

பொருளாதார திவால்நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் இன்று

நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு இன்று (18) முதன்முறையாக கூடவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். குழு...

தெற்கு சீனாவில் பலத்த சூறாவளி

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் தெற்கு சீனாவை தாலிம் எனும் புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் விமானங்கள்...

உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று

பாராளுமன்றத்தினதும் உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமக்களை விசாரிப்பதற்கும் அதுதொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை இன்று(18) பாராளுமன்றத்தில் சர்ப்பிக்க உள்ளதாக...

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம்

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட...

குருந்தூர்மலை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டுமென சம்பந்தன் கோரிக்கை

"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

சீனாவின் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

கொவிட் காலத்துக்குப் பிறகு, சீனாவில் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வேலைவாய்ப்பின்மை பெரும்பாலும் இளைஞர் சமுதாயத்தையே பாதித்துள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் 16...

“இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை சீண்டினால் வட்டியுடன் இழப்பீடு கொடுக்க நேரிடும்”

இனிமேல் தனது கட்சியினரை துன்புறுத்தினால் நிச்சயமாக வட்டியுடன் நட்டஈடு வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றும் வேளையில் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார்...

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவைப் பெற கலந்துரையாடல்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன்படி, இதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில்...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...