follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

மருந்து விஷமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வாமை கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகிய...

நுவரெலியாவை மையமாகக்கொண்டு பல்கலைக்கழகம்

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து...

‘வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்’

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் தொடர்பில் வேற்று மதத்தினருக்குப் புரியவைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று(18) காலி, தங்கெதரவிலுள்ள அத் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,...

ஜனாதிபதியின் இந்திய விஜயம் நாளை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(20) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன்...

வழிபாட்டுத்தலங்கள் குறித்து அரசு எடுத்த தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் மதஸ்தலங்கள் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். மகாநாயக்கர்...

ஜெரோம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்; வங்கிகளில் இருந்து 1200 கோடி பணமாற்றம்

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ அல்லது பேராயர் ஜெரோம் தற்போது இங்கிலாந்தில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப்...

கஞ்சா செடியை வணிகப் பயிராக பயிரிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

கஞ்சா செடியை வணிகப் பயிராக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கமல் பந்துல வீரப்பெரும மற்றும் கல்ஹனகே...

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள விசேட...

Latest news

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று தமது வாக்கினை பதிவு செய்தார்.  

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா - 32% முல்லைத்தீவு - 25% வவுனியா -...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை...

Must read

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...