follow the truth

follow the truth

March, 19, 2025

TOP2

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மது விநியோக நிலையங்கள் யாவும், ஒக்டோபர் 3ஆம் திகதி மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினம்...

பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்...

சிஐடிக்கு அமைச்சர் டிரான் அலசிடமிருந்து உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு...

ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது

பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அவதானம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,...

விமான நிலையம் புதிய பாதுகாப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கிறது

விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நேற்று (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (1) காலை...

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சர்வதேசம் கவனிக்கிறது

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதியின் இராஜினாமா கடிதம் கடந்த...

IMF இரண்டாவது தவணை மேலும் தாமதமாகலாம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடனைப் பெறுவதற்கு புதிய உடன்படிக்கைக்கு வர வேண்டும் என பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாவது கடன் தவணை...

Latest news

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொலிஸ்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய ஆணையத்தை நியமிக்க வேண்டும் அல்லது ஐக்கிய...

Must read

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில்...