எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அது முறையான முறைமையின் படி...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த...
நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (02) இலங்கை மின்சார சபையின்...
மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை...
தொடர் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும்...
அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தாமதத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
8 விமானங்கள் தாமதமானதால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்...
சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர்...
கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை...
இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன்...