மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மீண்டும் மின் கட்டணத்தை...
நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(03) முதல் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்று(03), நாளை(04), நாளை மறுதினம்(05) 75...
பாராளுமன்றம் இன்று(03) காலை 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரத்...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை (Kevin McCarthy), பதவி நீக்கும் நடவடிக்கையை ஆரம்பமாகியுள்ளது.
குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக்...
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
என்னால் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் மந்திரவாதி அல்ல. ஆசியாவிலேயே சிறந்த மூளை கூட என்னிடம் இல்லை. எனவே, ஒரு தனி மனிதனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் ஒற்றுமையாக...
மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
இந்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் இது மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான...
கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை...
இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன்...