ஜனாதிபதியின் பதில் செயலாளராக சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக...
உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும்.
2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி...
உயர்தர மாணவர்களுக்கான 80 சதவீத வருகை வீதம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வருடத்திற்கு மாத்திரம்...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.
எரிவாயு விலையை குறைப்பதன்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும்...
காலையிலிருந்தே எருமை மாடு போல் வேலை செய்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“நான் எருமை மாடு மாதிரி உழைத்து வருகிறேன் என்பதை அறிந்த ஊடகங்கள் அதற்கு...
செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று...