follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

“முந்தைய ஏழு ஜனாதிபதிகளும் இது குறித்து பேசவில்லை. அதாவது இதில் ஏதோ தவறு இருக்கிறது”

முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13ஐ அமுல்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரவுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 13ஐ அமுல்படுத்துவது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், மகா சங்கத்தினர் மற்றும் பல்வேறு...

நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு

தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ, இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான...

அனைத்து நாடுகளுடனும் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம்

சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கை தற்போதைய காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். உலக நாடுகள் அனைத்துடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் அணிசேரா...

அரசின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் எதிர்க்கட்சியிடம் கருத்து கேட்பது அர்த்தமற்றது

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும். இதன்போது ஜனாதிபதியின் வகிபாகம் அதற்கான அர்ப்பணிப்புமிக்கதாகவும் நேர்மையானதாகவும்...

தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதாது

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என...

முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைப்பு

உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை காரணமாக முட்டை விலை குறைவடையும் என...

பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்.. அந்த சம்பளமும் மிச்சம்

பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பராமரிப்புக்கு செல்லும் தொகையும், சம்பளமும்...

ஆபாச, சூதாட்ட கட்டுப்பாட்டுக்களின் கீழ் புதிய ட்விட்டருக்கு இந்தோனேசியாவில் முடக்கம்

எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் ட்விட்டர் தளத்தினை இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளமையானது பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...