follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

சிறுநீரக சத்திர சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

கொழும்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர்...

இறக்குமதியாகும் முட்டைகள் பற்றிய விசேட அறிவித்தல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்பதனக் கிடங்கில் இருந்து எடுத்து சாதாரண சூழலில் விற்பனை செய்தால் மூன்று நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் என இலங்கை அரச வர்த்தக (இதர) சட்ட...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அமைச்சர்...

அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் வசந்தா...

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி ரணில்...

வீதிக்கு வரும் யானைகளுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்கப்படும்

வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என...

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது – கலந்துரையாடல் தோல்வி

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு தமது குழுவினர் சந்தேகங்களுடனேயே வந்ததாக அவர் சுட்டிக்காட்டியதோடு, அந்த சந்தேகத்தை ஜனாதிபதி நிரூப்பித்துவிட்டார் எனவும்...

“தேர்தல் இல்லாமல் 13 பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.”

13வது திருத்தம் பற்றி பேசுவதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முதலில் கலந்துரையாடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தார். ".....

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...