மெகா பொலிஸ் அல்லது மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
திட்டத்தை மீள அமுல்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன்...
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என...
ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சட்டமா...
2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவால் உரிமை கோரப்பட்ட ஒரு கைதி உட்பட ஐந்து கைதிகளை வியாழக்கிழமை (27) தூக்கிலிட்டதாக குவைத்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவம் கண்காணிப்பை வலியுறுத்தியும் குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் வடக்கில் முழு கடையடைப்பு, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று...
போட்டிகளின் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தனக்கும் அணிக்கும் பெரும் வருத்தம் அளிப்பதாக இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (27) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு...
இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரைத் தவிர,...
இலங்கையில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1990 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை இன்று (28) ஏழு வருடங்களைக் கொண்டாடுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 1990 'சுவசெரிய' இனால்...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள...