ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா...
கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள்...
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை...
புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்...
தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது
இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேலின் குறித்த மனிதாபிமானத் தடையானது காஸாவில் உள்ளவர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், போர்...
2025 ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சலிஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிலியா பெரெஸில் நடித்ததற்காக, ஜோ சல்டானா (Zoe Saldaña) சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
ஜாக்ஸ்...
இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புது டெல்லியில்...
இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை "கிளீன் ஸ்ரீலங்கா"வின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அது...
70 வயதைக் கடந்த குறைந்த வருமானம் பெறும் முதியோரருக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவு, மார்ச் மாதத்தில், அஸ்வெசும குடும்பங்களில் உள்ள 70 வயதிற்கு அதிகமான...
தேங்காய்ப் பால் ஹேர் மாஸ்க் முடிக்குத் தனித்துவமான நன்மைகளை தருகிறது. முடிக்கு பல வகைகளில் தேங்காய் பாலை பயன்படுத்தலாம், இதனால் கூந்தலுக்கு இயற்கையான முறையில் நன்மைகளைப்...