follow the truth

follow the truth

September, 20, 2024

TOP1

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது தற்போதைய நாடு தழுவிய பூட்டுதலின் போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 80-90 வீதம் மேலும்...

கோலாகலமான விழாவுடன் ஆரம்பமான பாராலிம்பிக் : ஆப்கான் கொடியை ஏந்தி வந்த தன்னார்வலர்

தொடக்க விழா நிகழ்வுகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. விழாவின்போது கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பணியாளர்கள் ஜப்பானிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியைக் கொடியை...

சீன இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடை

சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்த விருப்பம் : குவைத் தூதுவர்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் நேற்று சந்தித்தார். தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர் அல்-அஹமத்...

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

மங்கள சமரவீர காலமானார்

கடந்த சில நாட்களாக கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மங்கள சமரவீர இன்று காலை காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

5,530 அரச வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது : அரசாங்கம் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான பாவிக்க முடியாத 5530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை...

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,...

Latest news

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...