follow the truth

follow the truth

September, 17, 2024

TOP1

புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார்

வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் தனது 78 ஆவது வயதில் இன்று காலை காலமானார். இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக கடையாற்றிய இவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த...

வங்கிகளின் வருடாந்த உரிமைக்கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி 2022ஆம் அண்டுக்கான உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் வருடாந்த உரிம கட்டணத்தை அதிகரித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.  

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் : நீர் வழங்கல் சபைக்கு 10 மில்லியன் நிலுவை

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் தங்களது நீர் கட்டணத்தை ஒழுங்காக செலுத்தத் தவறிய காரணத்தினால் 10 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக நீர் வழங்கல்...

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

பி.பி.ஜெயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட  இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று முற்பகல் 10 மணியளவில், தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில் குறித்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்குரிய தீர்வு எட்டப்படாதவிடத்து, உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க...

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது. 2004 ஆம்...

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில்...

Latest news

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரிந்த...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...