follow the truth

follow the truth

September, 8, 2024

TOP1

எரிவாயு வெடிப்பு : 8 பேர் கொண்ட குழு நியமனம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார். வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க...

எரிவாயு பிரச்சினை குறித்து ஆராயும் விசேட குழு நாளை கூடுகிறது

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட ஆலோசனைக் குழு நாளை கூடவுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணியளவில் குறித்த குழு நாடாளுமன்றில் ஒன்றுகூடுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

அர்ஜுன ரணதுங்க ஐ.தே.கவிலிருந்து விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார். இதுதொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர், உப...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு வெடிப்பு: நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை – லசந்த அலகியவன்ன

எரிவாயு தொடர்பிலான பரிசோதனைகளுக்கு எமது நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடமொன்று இல்லை என்றும் இந்த வாரத்துக்குள் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு தீர்வு கொடுக்கப்படுமென்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன...

[UPDATE] பாணின் விலையும் அதிகரிப்பு

இன்று(28) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். ---------------------------------------------------------------------------- பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு? பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க...

நாளை முதல் மேலும் சில உணவு வகைகளின் விலை அதிகரிப்பு

நாளை(29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பாராட்டா உள்ளிட்ட உணவு வகைகள் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கொத்து ரொட்டி விலை 10 ரூபாவினால்...

கிண்ணியா படகு விபத்து – உயிரிழப்புக்கள் மேலும் உயர்வு

கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதற்கமைய, இந்த...

Latest news

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மதகுரு,...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது,...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...