பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று முதல் தேநீர், பால்தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளாா்.
ஒரு கோப்பை பால் தேநீரின்...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்கள் உள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன...
எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக எரிவாயு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால்...
பால்மா ஒரு கிலோ பால்மாவின் 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய விலை ஏற்றத்தின்படி கிலோ பால்மா விலை 150 ரூபாவினாலும்,...
எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என அமைச்சின்...
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று(29) தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து...
பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு...
உள்ளூர் பால்மா பொதி ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீற்றர் பாலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு லீற்றர் பாலின் விலை அதிகரிக்கப்பட...
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரிந்த...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...