follow the truth

follow the truth

September, 19, 2024

TOP1

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சுற்றறிக்கை வெளியானது

அதிபர்கள், ஆசியரியர்கள், ஆசிரியர் ஆலோசகர் போன்ற சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்றிக்கை இலங்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட செயலணியில் யோசனைகளை முன்வைத்த முஸாரப் எம்.பி! (VIDEO)

ஞானசார தேரர் தலைமையில் செயற்படும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்  முஸாரப் முதுநபீன் எம்.பி. தமது யோசனைகளை முன்வைத்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர்...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை வங்கிகளில் உள்ள டொலர் கணக்குகளை உள்ளூர் நாணயங்களாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட்...

மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது

மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05) நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக...

இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு!

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமுலாகிறது. இதற்கமைய. ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு...

நிதியமைச்சர் பசில் அறிவித்த 229 பில்லியன் நிவாரணம் எப்படி இருக்கிறது? அதிலுள்ள விடயங்கள் என்ன?

நிதியமைச்சர் பசில் அறிவித்த 229 பில்லியன் நிவாரணம் எப்படி இருக்கிறது? அதிலுள்ள விடயங்கள் என்ன?

இந்தியாவிலிருந்து 500 பேருந்துகளைக் கொள்வனவு செய்ய அனுமதி

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்...

Latest news

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி சமனல விளையாட்டரங்கில்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...