follow the truth

follow the truth

September, 21, 2024

TOP1

இன்றும் நாளையும் நடைபெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை!

2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பரீட்சைக்கான நடைமுறை பரீட்சை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம்...

நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 88 மாதிரிகள்...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை நிராகரிப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை உத்தரவை புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் அவரது பிணை மனு இன்று புத்தளம்...

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டம் ஒத்திவைப்பு

அளவீட்டு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாடகை முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்காக மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டத்தை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக்கு அமைய...

இன்று மாலை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – மின்சக்தி அமைச்சர்

இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை...

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாடகை வாகனங்களுக்காக மீற்றர்களை கொள்வனவு செய்தல், உற்பத்தி...

அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்திதொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு...

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிபர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகயீன விடுமுறையை பதிவு செய்யும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் இருந்து 11,000...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...