இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உத்தியோகபூர்வ ட்விட்டேர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய...
தீவிரமாக பரவி வரும் கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதற்கு செவிசாய்ப்பதாக கூட்டம் முடிந்து வெளியேவந்த...
இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறாத 5295 பேர் கொவிட்டினால் இறந்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை 91.7 வீதமாகும்
கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்களில் 417 பேர் இறந்துள்ளனர்....
கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ்...
பங்களாதேஷ் நேற்று 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 03 ஆம் திகதி கையெழுத்தானது.
அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்க போராடி வரும் இலங்கை இந்த முதல் நாணய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரையாற்றும் நேரம் மற்றும் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் மேலும்...
கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுகள் பரவியுள்ள நிலையில், நாட்டை ஒரு வாரகாலமாவது முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் அவசர...
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...