follow the truth

follow the truth

April, 17, 2025

TOP1

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடாத்த முடியாதுள்ளதாகவும் புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

டுபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது சட்டத்தரணிகளை உளவு பார்க்க அவர்களின் தொலைபேசிகளை ஹெக் செய்ய உத்தரவிட்டார் என்று இங்கிலாந்து உயர்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபர் சென்னையில் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று...

டுபாய் எக்ஸ்போ இல் இலங்கைக் கூடம் திறந்து வைப்பு

டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கான இலங்கையின் துணைத் தூதுவரும், எக்ஸ்போவுக்கான இலங்கையின் பிரதி ஆணையாளர் நாயகமுமான திரு. நலிந்த விஜேரத்ன மற்றும் எக்ஸ்போ 2020 இன் தலைமை சர்வதேசப் பங்கேற்பாளர் அதிகாரி திரு....

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர்...

கிரிப்டோகரன்சிக்கு அனுமதி அளித்தது இலங்கை

கிரிப்டோகரன்சி மயினிங் நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்...

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி – அமைச்சரவை அனுமதி

வெகுசன ஊடகத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கற்கைகளின் தரநியமங்களுக்கமைய வெகுசன ஊடகக் கல்வி மேம்பாடு மற்றும் உயர் தரநியமங்களைப் பாதுகாப்பதற்காகவும், அரச அனுசரணையுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிக்க...

தாமரை கோபுரத் திட்டத்திற்கு இன்னும் மேலதிக நிலங்களை ஒதுக்க அமைச்சரவை அனுமதி

கொழும்பில் தாமரை கோபுரத் திட்டத்திற்கு இன்னும் மேலதிக நிலங்களை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. தாமரை கோபுரத் திட்டத்தின் கட்டுமானப்...

Latest news

அநுரவின் தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டாம் – சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதை விட, பொய்யான பிரகடனங்களைச் செய்வதில் திறமை மிகுந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்றில்...

பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளில் அதிக கட்டணம் வசூலித்தல்,...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 2,018,996...

Must read

அநுரவின் தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டாம் – சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதை விட, பொய்யான...

பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது...