follow the truth

follow the truth

February, 22, 2025

TOP1

நாட்டில் டெல்ட்டாவின் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிப்பு

நாட்டில் தற்போது பரவிவரும் டெல்ட்டா வைரஸின் புதிய பிறழ்வுகளை விசேட வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா...

முழு முடக்கத்திற்குத் தயாராகும் அரசாங்கம்? விரைவில் தீர்மானம்

கொரோனா, டெல்ட்டா வைரஸ் பரவலின் தீவிரத்தால் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசாங்கம், முழு முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. வார இறுதியில் இந்த முடக்கத்தை அமுல்படுத்துவது...

கொவிட் நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த படையணி வேண்டும்!

ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை இலங்கையில் தற்போது மோசமாகியுள்ள கொவிட் நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த படையணியொன்று அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, ஐக்கிய...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி

18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை – பவித்ரா வன்னியாராச்சி

தான் பதவியிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார் அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு செல்வதற்கு முன்பே தான் பதவியை இழப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று வன்னியாராச்சி கூறினார். ஆனால் “நாங்கள்...

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கார்கள் மற்றும் ஹெலிகொப்டரில் நிரம்பிய பணத்துடன் தப்பியோடியதாக ரஷ்யா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில்...

மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்களின் ஜும்ஆ, கூட்டுத் தொழுகைக்கு தடை

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி...

ஒக்சிசன் கொண்டு வர இந்தியா சென்றது இலங்கை கப்பல்

கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது. இலங்கை கடற்படைக்கு  சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை...

Latest news

15 பயங்கரவாத அமைப்புக்கள் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு...

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய அமலாக்கத் துறை 3.44 ரூபா கோடி அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல்,...

Must read

15 பயங்கரவாத அமைப்புக்கள் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும்...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று...