follow the truth

follow the truth

February, 22, 2025

TOP1

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

மங்கள சமரவீர காலமானார்

கடந்த சில நாட்களாக கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மங்கள சமரவீர இன்று காலை காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

5,530 அரச வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது : அரசாங்கம் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான பாவிக்க முடியாத 5530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை...

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,...

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக...

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது

குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இதுவரையில் 13.98...

கொழும்பு துறைமுக மேற்கு முனைய நிர்மாணப்பணிக்கு தயாராகும் அதானி குழுமம்

இந்தியாவின் அதானி குழுமத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தயாராகி வருவதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எப்செஸ் எனப்படும் அதானி துறைமுகம், வெளிநாட்டு பொருளாதார...

அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அனுமதி

அமைசரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர்...

Latest news

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலைக் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு...

3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக...

Must read

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலைக் கலாச்சாரம் இருந்து...

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72...