follow the truth

follow the truth

February, 21, 2025

TOP1

அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை – ரோஹித ராஜபக்ச

ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார். குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தல்...

பண்டோரா ஆவணம் குறித்து நேற்று அமைச்சரவையில் பேசப்பட்டது என்ன?

அமைச்சரவை நேற்று பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட...

ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (07) மாலை விசேட அமைச்சரவை கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசேட கூட்டத்தின் போது சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள...

கொழும்பை வந்தடைந்தது மிக பெரிய கொள்கலன் கப்பல்

உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கீழுள்ள 200 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு – இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம்

இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

இலங்கைக்கு காலக்கெடுவை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பிடிஏ விரைவில் திருத்தப்படும் என்று...

6 மணிநேர தடை – காரணத்தை வெளியிட்ட பேஸ்புக்

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் ஆகிய சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. நேற்று(04) இரவு 9.30 மணியளவில் இந்த...

Latest news

வித்யா படுகொலை வழக்கு – முன்னாள் DIGக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள்...

அக்குரெஸ்ஸ ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய...

தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம் – பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த திங்களன்று (19)...

Must read

வித்யா படுகொலை வழக்கு – முன்னாள் DIGக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம்...

அக்குரெஸ்ஸ ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான...