ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.
இதில் நாணய சுழற்சியில் வென்ற வென்ற இங்கிலாந்து...
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற...
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் ராவல்பிண்டியில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திலிருந்து நீரை வெளியேற்ற வசதி இல்லாமை காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை பிரதி நிதித்துவப்படுத்தி இருந்த மொயின் அலி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி டி20 பிளாஸ்ட் தொடருக்குப் பின்னர் அவர் இவ்வாறு ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
இதன்படி விராட் கோஹ்லி 287 இன்னிங்ஸ்களில்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த...
ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது....
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்...
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி...