இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
புதிய தேர்வுக் குழுவின் நவீன மற்றும் தந்திரோபாயத் திட்டங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை புரட்சிகரமான மற்றும் வெற்றிகரமான இடத்திற்கு உயர்த்தும்...
2024 பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு (PSL) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மாத்திரமே தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொடருக்கு இலங்கை வீரர்கள் பலர் பதிவு செய்திருந்தநிலையில்,
வனிது ஹசரங்கவை தவிர வேறு...
இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்ய உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி T20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை...
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த...
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா நேற்று (14) டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது 'அனைத்து உயிர்களும் சமம்' மற்றும் 'சுதந்திரம் மனித உரிமை' என எழுதப்பட்ட ஜோடி காலணிகளை அணிய சர்வதேச...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
முதல்தர கிரிக்கட் போட்டிகளை நடாத்துவதற்கான புதிய திட்டங்கள், பாடசாலை கிரிக்கட் மற்றும் விளையாட்டுக் கழக போட்டித் தொடரில் மேற்கொள்ளப்படவுள்ள...
இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp...
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஜனவரி...
சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...
போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால்...
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி...