இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட்...
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டேவிட் ஹோக்டன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டேவிட் ஹோக்டனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்த...
ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கருப்பு பட்டை அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி...
புதிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியைத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் நாளை (21) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
5 அடி 8 அங்குலத்திற்கு மேல் உயரம் கொண்ட திறமையான வீரர்களுக்கு அங்கு அதிக...
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாராவை 4.8 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க...
உலகக் கிண்ணத்தினை வென்ற ஆஸ்திரேலியாவின் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக...
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர்...
சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...
போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால்...
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி...