follow the truth

follow the truth

February, 2, 2025

விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணி புதிய தலைவராக தனஞ்சய

எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்...

டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார். சிட்னியில்...

Sandeep Lamichhane மீது பாலியல் குற்றச்சாட்டு

நேபாள தேசிய அணியின் முன்னாள் கேப்டனான Sandeep Lamichhane மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த...

இருபது – 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக...

கண்பார்வை சிரமத்தினை எதிர் கொண்டுள்ள சகீப் அல் ஹசன்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹசன் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது கண்பார்வை சிரமத்தினை (Blurred Vision) எதிர் கொண்டதாக தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஒருநாள்...

கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

இரண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்லி மாதவர் மற்றும் பிராண்டன் மௌட்டா ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரசபை தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊக்கமருந்து குற்றச்சாட்டின் கீழ்...

ஜிம்பாப்வே – இலங்கை தொடருக்கான டிக்கெட் பற்றிய அறிவிப்பு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிம்பாப்வே - இலங்கை போட்டிக்கான டிக்கெட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளன. www.srilankacricket என்ற இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்...

ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் இருந்து விலகல்?

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) தொடரில் இருந்து விலகலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹர்திக்...

Latest news

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால்...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி...

Must read

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை...