follow the truth

follow the truth

February, 2, 2025

விளையாட்டு

“சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் பதில் அளிக்க விரும்பவில்லை”

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் பதில் அளிக்க விரும்பவில்லை என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

மேத்யூஸின் சர்ச்சைக்குரிய கருத்து

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதன் காரணமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இழந்ததாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர்...

ஷான் மார்ஷ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் (Shaun Marsh) அவரது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அதன்படி, BBL போட்டியின் போது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Sydney Thunder...

கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல – வனிந்து

இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக பார்வையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை தாம் நம்பவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க...

கிரிக்கெட் மீதான தடை முடிவுக்கு?

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும்...

பிரபல கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவுக்கு சிறை

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு (Sandeep Lamichhane) அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவர் 18 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்...

இறுதி போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை நாளை (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. C&D பிரிவுகள்...

சிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான T20I தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. குறித்த அணிக்கு தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன்,...

Latest news

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால்...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி...

Must read

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை...