கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த போட்டித்...
ஆஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்திய சம்பவத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை, ஆனால்...
2023ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட 11 வீராங்கனைகளை உள்ளடக்கிய மகளிர் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விவாகரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த மறுமணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகை...
இலங்கை கிரிக்கெட் (SLC) தன்னை ஆலோசகர் களப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக வெளியான செய்திக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், "இது எனக்கு செய்தி மட்டுமே"...
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் 04 ஆவது போட்டி இன்று நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய...
அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது.
ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு "நாமலுடன் கிராமம் கிராமமாக" பொதுமக்கள் சந்திப்பை இன்று (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில்...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...