ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது, டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
இந்த அணியில் பயிற்சியாளர்கள், அதிகாரிகள்...
ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று (30) இலங்கை வரவுள்ளது.
அதன்படி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஒரு டெஸ்ட்...
இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
இலங்கை கராத்தே டோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு இடைக்கால குழுக்களை கலைத்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை...
இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.
வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2023ல் ஒரு நாள் கிரிக்கெட் களத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டதே அதற்கு காரணம். பேட்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற திறமைகளை கருத்திற்கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம்...
19 வயதுக்கு கீழ் அணிகளுக்கு நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து...
மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில்தான்...
நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதி...