2024 ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை , மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்...
எல்.பி.எல் இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், மைதான வாயில்கள் மாலை 5:30 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
வாகனங்கள் மைதானத்திற்கு வரும் போது...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (21) நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி மர்வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு...
மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முந்தைய இரண்டு 50 ஓவர் தொடர்களில் ஒன்றான இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் பல புதிய வீரர்கள்...
பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட திறப்பு விழா இன்று(18) இடம்பெற்றது
திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை கிரிக்கெட் "தேசிய அபிவிருத்தி...
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் காலி மார்வெல்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் சுற்றுப்போட்டியில் காலி...
ஆசிய கிண்ண மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி இன்று (17) பெயரிடப்பட்டது.
சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியில் 15 பெண் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய கிண்ண மகளிர் 2020...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...