இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார். 38 வயது ஆகும் அவர் இந்திய அணியின்...
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்று உள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் மீது பங்களாதேஷில் காவல் நிலையத்தில் கொலை...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு...
பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே,...
2024 ஆம் ஆண்டு மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடத்துவதில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி தற்போது உலக கிண்ணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மிலன்...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட டெஸ்ட் போட்டி 2027ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே ஆகும்.
அதன்படி 2027ஆம் ஆண்டு மார்ச்...
உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும்...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4வது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய (IMF) ஊழியர்கள்...
அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர...