இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.
அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷத்தினர்.
1990களில் சொகுசு படகுகளை உருவாக்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம்,...
இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெயர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ்...
2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்துள்ளது.
இது St Kitts & Nevis Patriots அணியின் அழைப்பு கீழாகும்.
அந்த அணியின் சிக்கந்தர் ராசா...
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று (3ம் திகதி) அறிவித்தது. அதன்படி, இறுதிப் போட்டி ஜூன்...
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
67.03 மீற்றர் தூரம் வரை தனது...
119 நாடுகளைச் சேர்ந்த 8,250 வீராங்கனைகள் பங்கேற்ற உலக எலைட் தடகளப் போட்டி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சசித்ரா ஜெயகாந்த வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024 பரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் 2வது போட்டியில் இலங்கையின் சுரேஷ் தர்மசேனாவுடன் பிரித்தானியாவின் கோர்டன் ரீட் இன்று (01) போட்டியிட உள்ளார்.
இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த...