பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.
அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கான தனது முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.
23 வயதான அவர் சீனாவை...
2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும்...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (13) இரவு இலங்கை வந்தடைந்தது.
கட்டுநாயக்க சர்வதேச...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
மஹேல ஜெயவர்த்தன முன்னதாக கடந்த 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மும்பை அணியின் தலைமை பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில்...
எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்காக சிட்டகொங் அணி இலங்கை வீரர் ஒருவரை வாங்கியுள்ளது.
அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவை அந்த அணி விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) இடம்பெற்ற...
சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள்...
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,
பாகிஸ்தானுடனான வாகா எல்லையை...
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...