அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விராட் கோலியும், பெங்களூரு...
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய...
ஆட்ட நிர்ணய வழக்கில் ஆஜராகாத இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
இது...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக நடாத்தும் லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தெரிவு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு...
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக கருதப்படும் மேத்யூ வேட் (Matthew Wade), 13 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (29) அறிவித்தார்.
வேட் ஓய்வு பெறும் போது ஆஸ்திரேலியாவுக்காக...
இலங்கை A அணி எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை A அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3...
2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,...
சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள்...
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,
பாகிஸ்தானுடனான வாகா எல்லையை...
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...