பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1...
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...
ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவர் பல வருடங்களாக ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளமையும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார இன்று (05) தனது 100வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எடின் மக்ரம் விக்கெட்டை வீழ்த்தியது.
இலங்கைக்காக 100...
சுற்றுலா இலங்கை அணி மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (05) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல்...
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை பரோடா அணி (Baroda CricketTeam) படைத்துள்ளது.
சயத் முஷ்தாக் அலி தொடரில் சிக்கிம் அணிக்கெதிரான (Sikkim Cricket Team) போட்டியில்...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்...
நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய...