கிரிக்கெட் அவுஸ்திரேலிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ்...
நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் (Martin Guptill) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மார்ட்டின் குப்டில் கடைசியாக 2022 இல் கிரிக்கெட்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு...
மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின் பெயர்களுடன் நடத்தப்படும் பார்டர்-கவாஸ்கர் (Border-Gavaskar) கிண்ண டெஸ்ட் தொடர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
இந்த...
சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்...
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தவரவிடக்கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணித்தலைவராக பதவியேற்று நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் முழு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கத் தயாராவதாக...
டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 09 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...