follow the truth

follow the truth

February, 26, 2025

விளையாட்டு

ஓமானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியானது ஓமான் நாட்டுக்கு இருதரப்பு...

இறுதி டெஸ்ட் போட்டி இன்று

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி,...

இலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுமதி : கபூலில் பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தான்...

பாரா ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா நோயாளி அடையாளம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பாரா ஒலிம்பிக்...

இருபது 20 உலகக் கிண்ண முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது

அபுதாபியில் இடம்பெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணத் தொடருக்கான முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது.

இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்கு சகல...

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 6...

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு...

Latest news

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை தட்டி ரூ.10 இனால் அரிசி ஆலை...

அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் (Jammer) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு...

மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம்...

Must read

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி...

அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,...