இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கு கட்டணம் எதுவும் அவசியமில்லை என...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு...
டிசம்பரில் நடைபெறவுள்ள 2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பெருமளவான வெளிநாட்டு வீரர்கள் இணையத்தளம் ஊடாக விண்ணபித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் செயற்பாடுகள்...
டெல்லி கெபிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில்...
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு ஆரம்பாகவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ்(Faf du Plessis), ஆண்ட்ரே ரஸ்ஸல்(Andre Russell),...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...
ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச...