இருபதுக்கு 20 உலகக் கிண்ண குழு நிலை சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...
உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்றைய 2 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பில்...
சர்வதேச உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் பப்புவா நியூகினியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...
ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 தடவையும்...
14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை தனதாக்கியது.
துபாயில் இன்று இடம்பெற்ற 2021...
14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில்...
14 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கு கட்டணம் எதுவும் அவசியமில்லை என...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...