இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இரண்டாம் குழுவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (07) இடம்பெறவுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, அபுதாபியில்...
2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம்...
2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில்...
ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்...
உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.
உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி – 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கிண்ண ரி -20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில்...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...