follow the truth

follow the truth

September, 17, 2024

விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

நியூஸிலாந்து அரையிறுதிக்கு தகுதி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்...

அபுதாபி மைதான பொறுப்பாளர் திடீர் மரணம்

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பிரதான பொறுப்பாளராக செயற்பட்ட மொஹான் சிங் திடீரென உயிரிழந்துள்ளார். நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள்...

உலகக் கிண்ணம்: நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இரண்டாம் குழுவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (07) இடம்பெறவுள்ளது. நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, அபுதாபியில்...

ஓய்வை அறிவித்தார் பிராவோ

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார். ஆகஸ்ட் மாதம்...

வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில்...

ஐ.சி.சி. பட்டியலில் முதலிடத்தை தனதாக்கினார் வனிந்து ஹசரங்க

ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார். இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்...

Latest news

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரிந்த...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...