follow the truth

follow the truth

September, 20, 2024

விளையாட்டு

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணியினர் இன்று காலை கட்டார் எயார்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர்...

சிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை வருகை!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன, இவை அனைத்தும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதல்...

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கை!

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்சவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனித் லியனகேவுக்கும் கொவிட்  தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் துடுப்பாட்ட வீரரான ஜனித் லியனகேவுக்கும் கொவிட்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ஓய்வு பெறுவதாயின் 3 மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்

தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கழகங்களுக்கான...

இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கான போட்டித்தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடையை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. அறிக்கை...

தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Latest news

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...