follow the truth

follow the truth

September, 20, 2024

விளையாட்டு

ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவான இலங்கை மகளிர் அணி!

இலங்கை மகளிர் அணியினர் , பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6...

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கைஅணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி...

2022 டி20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான கால அட்டவணை வௌியானது

அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் நமீபியா...

ICC இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியில் வனிந்து

2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தேர்வு செய்துள்ளது. 2021 ஆண்டின் ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டி-20 அணியின் 11 வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பிடித்துள்ளார். பாபர் அசாம்...

முல்லைத்தீவு வீராங்கனைக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்   தந்தையை இழந்த நிலையில் தாயின்...

நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில்...

ஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள  8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில்  நாளை (18) ஆரம்பமாகவுள்ளது. ஐ.சி.சி....

Latest news

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...

Must read

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...