இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியின் வீரர்களான துனித் வெல்லலகே மற்றும் பதிரன ஆகியோர்...
எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ...
பாகிஸ்தான் முன்னாள் சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும்...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 11ஆம் திகதி முதல் குறித்த இருபதுக்கு...
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெயசிறி...
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...