ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது....
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
இத்தொடரில், இந்தியா, இலங்கை,...
மூர்ஸ் மற்றும் எஸ்எஸ்சி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இன்டர்-கிளப் மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் போது, சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக துபாய்க்குச் சென்றதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்...
Masters என விபரிக்கப்படும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இலங்கை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் அவர் முதலிடத்தை எட்டுவது இதுவே முதல் முறை.
எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று மதியம் தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான நாணயற்...
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்கேற்று வரும் இலங்கை கெப்டன் சமரி அத்தபத்து இறுதி கட்டத்திற்கு முன்பே போட்டிகளில் இருந்து விலக உள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து...
கிரிக்கெட் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் மோகம் ஏற்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட்...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பதவிக்கான பொருத்தமான வேட்புமனுவை...
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது.
இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின்...
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது.
இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்...