தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி 70% ஆல் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர...
இலத்திரனியல் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Samsung Sri Lanka, தனது பிரத்தியேக T20 உலகக் கோப்பை தொலைக்காட்சி ஒப்பந்தங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது, இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு இணையற்ற...
வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் தலைவராக ரியாஸ் மிஹுலரை நியமிப்பதாக அறிவித்தது, சுனில் ஜி. விஜேசின்ஹ, நிறுவனத்துடன் 12 வருட நீண்ட பதவிக் காலத்தை முடித்துவிட்டு பதவி விலகினார்.
ரியாஸ் மிஹுலர் நிதி மற்றும் பெருநிறுவனத்...
2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இலங்கையில் வணிகங்களுக்கான Kaspersky இணைய பாதுகாப்பு தீர்வுகளால் மொத்தம் 2,650 ransomware சம்பவங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய Cybersecurity நிறுவனத்தின் நிபுணர்கள், அமைப்புகளின் வடிவம் மற்றும் அளவைப்...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Battle of the Reef” திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் Pegasus Reef ஹோட்டல் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வானது, இலங்கையில் உள்ள நிறுவன பங்கேற்பாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள்,...
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, சஞ்சய் விஜேமான்னவை வங்கியின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக (COO) 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் வகையில், உரிய...
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கேற்ப கையிருப்பு தொகையை நிர்வகிக்க மத்திய வங்கியால் முடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நேற்று (28) இடம்பெற்ற...
உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் இயங்கும் "D.P.Education IT". வளாகம்” திட்டத்தின்...
எலும்பை பாதிக்கும் உணவுகள் குறித்து இன்று நாம் அலசுவோம்..
சோடா பானங்கள்:
செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை அதிகமாக சாப்பிடுவது, எலும்புகளை சல்லடை போலாக்கிவிடும்....
தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...