எயார்டெல் லங்கா வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G சோதனைகளை மேற்கொள்கிறது, இது நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகூடிய இணையத்தள வேகத்தை பதிவு செய்துள்ளதோடு, எயார்டெல் லங்கா 1.9 Gbpsக்கும் அதிகமான வேகத்தில்...
Asian Institute of Keraleeya Ayurveda (AIKA) எனப்படும் நிறுவனமானது இலங்கையில் காணப்படும் சுயதொழில் ஊக்குவிப்பு கற்கைநெறிகளை வழங்கும் நிறுவனங்களில் முதன்மையானதாக காணப்படுகின்றது.
மேலும் இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறிகள் சுயதொழில் புரிய விரும்பும் முயற்சியாளர்களுக்கு...
ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியுள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடைசி மதிப்பாய்வில் எதிர்பார்த்ததை விட மிக...
ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எரிபொருளுக்கான தேவை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரண்ட்...
2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம்...
INSEE Cement தனது வருடாந்த மருத்துவ முகாமை அருவாக்காடு மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இது நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் நீண்ட கால சமூக நலன் சார்ந்த...
ஒன்லைன் ஊடாக 3000 அமெரிக்க டொலர் வரை பெறுமதியான மாணிக்கக் கற்களுக்கான கட்டளைகளை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்குக் கைத்தொழில் அமைச்சு பற்றிய ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கபட்டுள்ளது
"ஊடக அறிக்கை"
3000 அமெரிக்க டொலர்கள்...
முழுமையான உற்பத்தி, இறக்குமதி மற்றும் உச்சமயமான விநியோகத்தின் மூலம் தங்குதடையின்றிய வழங்கல் நேர்மறையான முடிவுகளை அறுவடை செய்துள்ளது
பல வாரங்களாக உச்சமயமான விநியோக வழிமுறைகளுடன் அதிகபட்ச உற்பத்தி திறனுடன் இயங்கி வரும் INSEE Cement,...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...