இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 600 கிலோமீட்டர் தூரம் கொண்ட 24 மணிநேர சைக்கிளோட்டப் போட்டியின் ஐந்தாவது சுற்றுப் போட்டி எதிர்வரும்
நவம்பர் மாதம் 5 ஆம் திகதி தென் மாகாணத்தில் உள்ள தேவேந்திர...
முன்னோடி சுகாதார சேவைகள் வழங்குநரான நவலோகா மருத்துவமனைக் குழுமம், நோயாளர்களின் நலனையும் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் கருத்தில் கொண்டு அதற்கு நிவாரணம் அளிக்கும் ஒரு முயற்சியாக, வெளி நோயாளர் பிரிவு...
இலங்கையின் மிகப் பெரிய நிதித் தீர்வுகள் வழங்குநரான HNB PLC, பல்வேறு சலுகைகள் உட்பட பிரத்தியேக தவணைப் பெக்கேஜ்களை வழங்க Micro Cars Limited உடன் கைகோர்த்துள்ளதோடு SAIC Almaz 7-சீட்டர் SUV...
இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), ILOவின் Better Work வேலைத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. ILO சமீப காலத்தில் தொழில்துறை பின்னடைவை...
எயார்டெல் லங்காவின் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முற்கொடுப்பனவு Packகளான ‘Freedom’ அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் 1.7 மில்லியன் பாவனையாளர்கள் எயார்டெல் Freedom Packற்கு மாறியுள்ளதாக...
உலக சந்தையில் இன்றைய தினம்(05) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 625,544.00 ஆக காணப்படுகிறது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 22,070.00 ரூபாவுக்கு...
உலக சந்தையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 603,983.00 ஆக காணப்படுகிறது.
24 கரட் தங்கம் கிராம் ஒன்றின்...
நேற்றைய ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்த ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை இன்று இலங்கையில் அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை ரூ. 399.99,ஆகவும், கொள்வனவு விலை ரூ. 384.49.ஆகவும்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து...