ரூபா 54 பில்லியன் தொகை அறவிட முடியாக் கடன்களை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டும் வகையில் சமீபத்தில் மீண்டும் ஒரு தடவை வதந்தி எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை...
அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நுகர்வோரிடையே காணப்படும் குறைந்த விலை தொடர்பான மயக்கம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஆபத்தில் தள்ளும்...
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை...
இலங்கையில் அனைவராலும் விரும்பப்படும் உடனடி நூடுல்ஸ் வர்த்தகநாமமும், நாட்டிலுள்ள இளைஞர்களின் துடிப்பான ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையிலான Hot N’ Spicy சுவைக்காக பிரபலமான Prima KottuMee, நாட்டின் பிரபலம் மிக்க பாடசாலை ரக்பி...
ஸ்ரீ தலதா மாளிகை சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்திற்கான இணைய கட்டண நுழைவாயிலை மக்கள் வங்கி அமைத்துக் கொடுத்துள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகை - சர்வதேச பௌத்த அருங்காட்சியக வளாகத்திற்கான டிக்கெட் வாங்குதல் மற்றும்...
மக்கள் வங்கியின் கல்கிரியகம கிளை அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புதிய விசாலமான வளாகத்தில் டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பத்தால் முழு அளவிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு உரிய தரத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் மக்கள்...
தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06...
சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
400 கிராம் நிறையுடைய லங்கா...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...