பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 61,215 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 11,404 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,661...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டம் – பதுளை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,452 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டம் – ரத்கம தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 33,113 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,371 வாக்குகள்
🔹இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) - 2,349 வாக்குகள்
🔹ஐக்கிய...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டம் – ஹபராது தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP) - 38,080 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -...
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி...
எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில்...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
இது...
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,...