திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீட்பு மற்றும் கிழக்கில் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் என்பன எமது ஆட்சி காலத்திலிலேயே இடம்பெற்றன. எனவே தற்போது கிழக்கில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரச தனியார் பங்காளித்துவம்...
இந்நாட்களில் பெரும் பேசுபொருளாக இருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீடு.. இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்;
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை,...
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
"நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை...
இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.
பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல, அவை உரிமைகளாகும்.
எவ்வாறிருப்பினும் எந்தவொரு...
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்த...
தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் ஊடாக தமிழ்த் தேசங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Toyota Land Cruiser மாடல் ஜீப் வாகனம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே இரண்டு...
இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார்.
உள்ளூராட்சி...
மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி...
கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர்...